Skip to main content

Posts

Showing posts with the label உபதேச இரத்னமாலை - பாசுரம் 6 பதவுரை

உபதேச இரத்னமாலை - பாசுரம் 6 பதவுரை

*உபதேச இரத்னமாலை -* பாசுரம் 6 : ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை  ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எப்புவியும்  பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் பேயாழ்வார் தேசுடனே தோன்று சிறப்பால். பாசுரம் 6 :  *ஐப்பசியில்* - ஐப்பசி மாதத்தில்   *ஓணம் அவிட்டம் சதயம் இவை* - திருஓணம், அவிட்டம், சதயம் ஆகிய நக்ஷத்திரங்கள்    *ஒப்பிலவா நாள்கள்* - ஒப்புயர்வற்ற நாள்களாகும் (ஏனென்றால்)  *உலகத்தீர்* - உலகிலுள்ளீர்களே!    *எப்புவியும் பேசுபுகழ்* - பரந்த உலகம் எங்கும் பேசுகின்ற புகழ் வாய்ந்த   *பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்* - முதல் ஆழ்வார்களாகிய  பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்   *தேசுடனே தோன்று சிறப்பால்* - சிறந்த தேஜஸுடனே / புகழுடன்  திருவவதாரம் செய்தமையால்