பாசுரம் 1 :
*எந்தை* - என் ஸ்வாமியான
*திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வாருடைய
*இன்னருளால் வந்த* - பரம கிருபையால் கிடைத்த
*உபதேச மார்கத்தை சிந்தை செய்து* - அவர் தாம் உபதேசித்த வழியை பின்பற்றி
*பின்னரும் கற்க* - தொடர்பவர்கள் அனைவரும் கற்கும் வண்ணம்
*உபதேசமாய் பேசுகின்றேன்* - உபதேசம் செய்வதை போல் கூறுகின்றேன்
*மன்னிய சீர் வெண்பாவில் வைத்து* - ஆச்சார்யர்களின் பெருமைகளையும் குணங்களையும் "மன்னியசீர் வெண்பா" என்னும் வெண்பாவில் வைத்து.
Comments
Post a Comment